அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண் -- ஜெய்முருகன்
Monday, 21 September 2020
அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண்.
Saturday, 5 September 2020
நான் யார் பக்கம் (தொடர்-5) - நெடுந்தொடர்
நான் யார் பக்கம் - ஜெய்முருகன்
தொடர்... 5
ரோஜாவை பார்ப்பதற்கு அவளின் 'ஊருக்கு சென்றவன்' அவளை எப்படி! பார்ப்பது என்று தெரியாமல்? அக்கிருந்த டீ-கடையில் நின்றுபடியே..! யோசித்தான்.. நேரா அவ வீட்டுக்கே! போயிடலாம், ஆனா அத மாமா பேச்சுவாக்கில நம்ம வீட்ல போட்டுகொடுத்துட்டாருனா! அதுக்கப்புரம் நாம! பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம். என்னா! பன்னலாம் என யோசித்தவாறே, கடையில் டீய குடித்துவிட்டு வண்டியை தள்ளியவாறே ஊருக்கு வெளியே நடந்துகொண்டிருந்தான்..
Subscribe to:
Posts (Atom)