THE THIEF WHO WENT MISSING AT THE FESTIVAL -- JAIMURUGAN
கண்ட இடத்தில், கண்ணில் கண்டதையெல்லாம் திருடிய கோடாரி. ஒரே இடத்தில் "ஒட்டுமொத்தமாக திருட திட்டம் தீட்டி" அதற்காக இரண்டு ஆட்களை தன்னுடன் சேர்ந்து கொண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்துசேர்ந்தான்.
திருவிழாவிற்கு இருந்த கூட்டத்தை கண்ட குஷியில் சிரித்தபடியே கைகளை நன்றாக சொரிஞ்சி கொண்டார்கள். கோடாரி தன் புது கூட்டாளிகளுக்கு யாரிடமும் மாட்டிகொள்ளாமல் எப்படி திருடுவது என்பதை பற்றி பாடம் நடத்தினான்.